| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கங்காவிசர்ஜன மூர்த்தி |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a கங்கைப் பெண்ணை சிவபெருமான் தலையில் தாங்கியதால் அவருடன் ஊடலுற்று திரும்பிய நிலையில் உமையும், செய்வதறியாது நிற்கும் சிவனும் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a இச்சிற்பத்தில் சிவனுக்கு இரண்டு கைகளே காட்டப்பட்டுள்ளன. வலது கையில் மழுவைப் பிடித்துள்ளார். இடது தொங்கவிடப்பட்டுள்ளது. சடை மகுடம் தரித்துள்ளார். காதுகளில் பத்ரகுண்டலமும், வியாழ குண்டலமும் விளங்குகின்றன. தேவி தாடங்கம் என்னும் தோடுகள் அணிந்துள்ளாள். கழுத்தில் முத்தாலான அல்லது மணிகளால் ஆன ஆபரணத்தை இருவரும் அணிந்துள்ளனர். இருவருக்கும் கைகளில் தோள்வளை, முன் வளைகள் அமைந்துள்ளன. கங்காதரருக்கு வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. அவை வெவ்வேறு கலைப்பாணியில் காட்டப்பட்டுள்ளன. ஈசனாருக்கு அரைப்பட்டிகை இடையில் அமைந்த அரையாடையும், அம்மைக்கு கணுக்கால் வரை நீண்ட ஆடையும் இடை முடிச்சுகளுடன் அமைந்துள்ளன. உமை இடது கையை இடையில் ஊன்றி மடக்கியவாறும், வலது கையை வயிற்றுக்கு குறுக்காக வைத்தவாறும் உள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் சற்று பக்கவாட்டில் திரும்பி நின்றுள்ளனர். |
| 653 | : | _ _ |a கங்காதரர், கங்காதர மூர்த்தி, நதி சூடி, ஊடல் தீர்த்த நாயகன், உமையாள் ஊடல், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
| 905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
| 914 | : | _ _ |a 10.5421455 |
| 915 | : | _ _ |a 78.51921402 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000191 |
| barcode | : | TVA_SCL_000191 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |